🔴டிசம்பரில் பிரளயம் ஆரம்பம்! | 7.4 Earthquake | Tsunami Warning | Shocking Videos | Waves | Vanuatu

🔴டிசம்பரில் பிரளயம் ஆரம்பம்! | 7.4 Earthquake | Tsunami Warning | Shocking Videos | Waves | Vanuatu

MaayaM Fans Meet Event on Jan.5th 2025 at Chennai…
For Sponsors:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________

MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com

——————————————————————————————————————————
🔴Magnitude 7.3 Earth Quake! Tsunami எச்சரிக்கை! | Shocking Videos | Tsunami waves possible | Vanuatu | Karthick MaayaKumar | Big Topic | Episode 3615

#vanuatu #earthquake #promotion

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks

Follow Karthick MaayaKumar:
@ https://twitter.com/k_maayakumar
@ karthick_maayakumar

SUBSCRIBE for more Karthick MaayaKumar’s Contents:
@ https://bit.ly/32a9P2M

உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்…!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்…!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை…
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்…!
எல்லாம் மாயை, மாயம்…!

கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி…
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு…!

This Channel is the unique world of ‘Independent Musics & Big topic Explanations’ from Karthick MaayaKumar…
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost….

Thanks For Choosing Our Videos…!!!

49 Comments

  1. மணிப்பூர் மக்கள் இன்னும் எத்தனை காலம்தான் துன்பங்களையும் துயரங்களையும் தாங்குவார்கள் ? எல்லோரையும் க கர்த்தர் காப்பாற்றுவாராக ! ஆமென்.

  2. ❤ இயேசு கூறினார், பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.

    மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

    எதிர்காலத்தில் எல்லா இடங்களிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பெரும் உயிர் சேதம் மற்றும் பெரும் சேதம் ஏற்படும்.

    உலகின் முடிவு கடவுளின் தீர்ப்பு நாள்.

    தேவனுடைய உக்கிரமான கோபாக்கினை சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

    அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன.

    தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின.

    தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள் அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.

    அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

    இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

    பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும் (தேவனுடைய சிங்காசனத்தின்), கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.

    பைபிள் வெளிப்படுத்தல் புத்தகம் 6:12-14

    பைபிள் வெளிப்படுத்தல் புத்தகம் 16:28-20

  3. Already over 100 people death (Indonesia many years ago big land for Asia 🌏 because they connected more possible plates in plates)will happen during earth 🌎 climate change because somany disaster going on around the world 😮😮😮

  4. Brother mayan calender 2024 what happened, 2025 what will happens chance oru video podunga brother egarly waiting

  5. அனுமோகனாம் அனுமோகன் நண்பா ஏற்கனவே பைபிளில் இருக்கிறது பெரிய பூகம்பம் நடப்பது கடைசி காலம் என்று இயேசு கிறிஸ்துவின் வருகை க்கான அடையாளம்

  6. முதலில் தமிழ் நாட்டில் அழிவு ஏற்படும் என்று சொல்கின்றனர்….அழிகட்டும்.
    இங்கு நெப்போலியன் குடும்பம் திருமணம் வீடியோ,
    யாரோ இந்தராஜா சீமந்தம் வீடியோ, கொஞ்சம் உள்ளே போனால் யாரோ ஸ்ரீதர் திவ்யா திருமணம் வீடியோ பார்த்து வாழ்க்கை ய வெறுத்து போயிற்று, அதனால் அழியட்டும் பேராழி வந்து.

  7. இயற்கையை அரசும் மனித இனமும் மதிப்பதே இல்லை எல்லாமே அழிவு பாதையை நோக்கிவயதாக இருக்கிறது எல்லாமே அவரவர் சுயலத்திற்கானது கொஞ்சம் கூட பொதுநலன் கிடையாது. எல்லா நடுக்கமும் வரும்

  8. அருமையான கருத்து விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி

  9. இறைவா அமைதிகொள் பொங்காதே புயலாய் மாறாதே பொங்கி எழாதே அப்பாவி மக்களை ஒப்பாரிவைத்திட வைக்காதே இயற்கையே சிலமனிதர் செய்யும் தவறுகளால் எல்லாரையும் அவலத்தில் ஆழ்த்துவது முறையோ இறைவா இந்த மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து இந்த இகத்தைக் காப்பாற்று

  10. மலைபகுதியில்சரிவுகள்தான்ஏற்படும்
    பாலைவனத்தில் நீர்வளமாகும்
    கடல் சில உள்வாங்கும் மூழ்கிநகரங்கள்வெளிவரும்
    இந்த மாத இறுதியில் இவைகளில் சில தோன்றிமறைவதுநிச்சையம் ❤❤❤
    சிறிய வன்

  11. இறைவன். உலகத்தை
    சுருக்கி கொண்டு வருகிறான்.. 🤭

  12. வாய மூடிக்கிட்டு கண்டதையும் பேசாம இருந்தால் நல்லது😅அடிக்கடி வருவதற்கு அது என்ன யூரினா? சுனாமி.😅அப்படியெல்லாம் ஒன்னும் அழிவு நடக்காது .வழக்கமான மாதங்களை போலதான் டிசம்பரும்.மழை காலம் என்பதால் வழக்கமான பாதிப்பு இருக்கும் அவ்வளவுதான்.இதவெச்சுஓவரா உருட்டாதீங்க😅😅😅

  13. வட இந்தியா மணிப்பூரை மையமாக வைத்து வடமேற்காக அதாவது குஜராத் மும்பை வரை மிகப்பெரிய பூகம்பம் நடக்கப்போகிறது இதுல சில கோடி கோடி ஜனங்கள் பூமியிலே புதைந்து போவார்கள் இது நிச்சயம் நடக்கப்போகிறது வட இந்தியா மக்கள் விழிப்புணர்வு இருங்கள் சில வருடம் முன்பதாக கடவுளின் சொற்ப பணத்தில் காண்பித்தார்

  14. Please nothing will happen after December 26 you guys are disappear from tsunami updates then start next year December. If you don’t have anything to update please try Vidaamuyarchi pongaluku vittapochi ok I hope you understand.

  15. மழை காலங்களில் மழை புயல் வருவது எல்லாம் இயல்பு தான்.

  16. டிசம்பரில் இது போன்ற அழிவுகள் ஏற்படும் என்று ஏற்கனவே ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார் கள். அடுத்த ஆண்டில் இதை விட அதிக அழிவு கள் வரும் என்று சொல்லி இருக்கிறது பஞ்சாங்கம்

  17. எவ்வளவு அழிவு கள் வந்தாலும் மக்கள் பாவங்களை செய்வதை மட்டும் விடவே மாட்டா ர்கள் அதனால் தான் இவ்வளவு அழிவு கள் வருகிறது

  18. God bless you all,
    Pls see World mission society church of God sermons, second coming christ already came ,we have heavenly mother in heaven bible testified…rev 22:17, rev 21:9to10,gale 4:26 pls read this verse…

  19. திண்டுக்கல் மாவட்டம் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது….

  20. Allah Qur'an ill kooriyirukkiran kadaisi kaalathil nilanadukkam kadal seetram eatpadum manidhan pala adukkumaadihalai kattuwan paalaivanam soalaivanam aahum ipdi Pala vidayam Qur'an Thamilil paarkkavum nandri😢😊♥️

  21. Future is mystery! Don't panic.. Unjustice & Acute Ego people will Die, spiritual people will be protected.. Come what may come.. 6 illum ssavvu 60 illum ssavu.. Don't exaggerated my Dear Boy.. Fate is inevitable, our fate was already determined by the God.. Future is mystery ( puthir) why we know at about future.. We will face the 😮calamities…! Any how we will Die one day.. Why panic! Panic! God has possessed omnipotent power… Believe God! God will be protected all.. Especially younger generation.. Above age 60 no problem.. My age is
    69 No panic to mortal..Man is a mortal sonner Or later…Nutshell nothing will be happened..this is over exaggeration…Results will fetch Dampsquip…Dampsquip!..

  22. இயற்கையை பாதுகாக்கனுங்க அதை விட்டுபுட்டு இயற்கை அழிச்சிட்டு இருந்தா எல்லாம் இப்படித்தான் நடக்குது

Exit mobile version